DCPU Nagapattinam Recruitment 2022 – நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Social Worker பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.09.2022 முதல் 20.10.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
DCPU Nagapattinam Recruitment 2022 – Full Details
நிறுவனம் | நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு |
பணியின் பெயர் | Social Worker |
பணியிடம் | நாகப்பட்டினம் |
கல்வித்தகுதி | Bachelor Degree |
சம்பளம் | Rs.18,536/- Per Month |
காலி இடங்கள் | 02 |
ஆரம்ப தேதி | 30.09.2022 |
கடைசி தேதி | 20.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.nagapattinam.nic.in/ |
DCPU வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
DCPU பணியிடம்:
நாகப்பட்டினம்
நிறுவனம்:
District Child Protection Unit, Nagapattinam
DCPU பணிகள்:
Social Worker பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
DCPU கல்வி தகுதி:
Social Worker பணிக்கு Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Social Worker பணிக்கு மாதம் ரூ. 18,536/- சம்பளமாக வழங்கப்படும்.
DCPU தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
DCPU விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 20.10.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 209, இரண்டாம் தளம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் – 611003.
DCPU விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி | 30.09.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 20.10.2022 |
DCPU Nagapattinam Online Application Form Link, Notification PDF 2022
Notification & Application Form PDF | Click here |
Official Website | Click here |