DCPU Virudhunagar Recruitment 2022 – விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் போன்ற உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th, Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.10.2022 முதல் 29.11.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
DCPU Virudhunagar Recruitment 2022 – Full Details
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு |
பணியின் பெயர் | உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் |
காலி இடங்கள் | 01 |
பணியிடம் | விருதுநகர் |
கல்வித்தகுதி | 12th, Diploma in Computers |
சம்பளம் | Rs. 11,916/- Per Month |
ஆரம்ப தேதி | 10.10.2022 |
கடைசி தேதி | 29.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
விருதுநகர்
நிறுவனம:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
DCPU Virudhunagar பணிகள்:
விண்ணப்பதாரர்கள் இந்த பனிகளுக்கு ஓரே ஓரு காலிபணியிடம் மட்டுமே உள்ளன.
DCPU Virudhunagar கல்வி தகுதி:
வயது வரம்பு:
அதிகபட்சம் 40 வயதாக இருக்க வேண்டும்.
DCPU Virudhunagar சம்பளம்
இநத பனிகளுக்கு மாதம் ரூ. 11,916/- சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 29.11.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Unit, 2/830-5, V.O.C. Nagar, Sullakkarai medu, Virudhunagar- 626003,
DCPU Virudhunagar முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 10.10.2022 |
கடைசி தேதி | 29.11.2022 |
Virudhunagar DCPU Offline Application Form Link, Notification PDF 2022
Notification & Application form pdf | Click here |
Official Website | Click here |