GMCH Recruitment 2023: அரியலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் “சகி”- ஒருங்கிணைந்த சேவை மைய(OSC)த்தில் காலியாக உள்ள பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 03 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 8வது, 10வது படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/03/2023 முதல் 24/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
GMCH Ariyalur Helper Recruitment 2023 Details
நிறுவனம் | அரியலூர் சமூக நலத்துறை |
பணியின் பெயர் | உதவியாளர், பாதுகாவலர் |
காலி பணியிடம் | 03 |
கல்வித்தகுதி | 8வது, 10வது, |
பணியிடம் | அரியலூர் |
கடைசி தேதி | 24/03/2023 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://ariyalur.nic.in/ |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் வழி |
வேலைப்பிரிவு:
தமிழ் நாடு அரசு
பணியிடம்:
அரியலூர்
காலி பணியிடம்:
- இந்த பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன.
- இந்த பாதுகாவலர் பணிக்கு 01 காலி பணிஇடம் உள்ளது.
கல்வி தகுதி:
- இந்த பணிகளுக்கு கல்வி தகுதி-8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/ தோல்வி.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு:
- இந்த பணிக்கு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- இந்த பல்நோக்கு உதவியாளர் பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.6,400/-வழங்கப்படுகிறது.
- இந்த பாதுகாவலர் பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.10,000/- வழங்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://ariyalur.nic.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification PDF | Click here |
Application Form | Click here |