சென்னையில் நாளை மின்தடை! மின்வாரியம் அறிவிப்பு!

மின் பராமரிப்பு பணி:

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் வரும் ஜூலை 29ம் தேதியான வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

கோவூர் பகுதியில்

  • கோவூர்
  • பெரியபணிச்சேரி
  • பரணிபுதூர்
  • தண்டலம்
  • மணஞ்சேரி
  • தெற்கு மலையம்பாக்கம்
  • பாபு தோட்டம்
  • ஆகாஷ் நகர்
  • மணிகண்டன் நகர்
  • மேத்தா நகர்
  • ஒண்டி காலனி
  • குன்றத்தூர் ஒரு பகுதி

வேளச்சேரி மேற்கு பகுதி;

  • காமராஜபுரம்
  • கணபதி நகர்
  • ராதா மோகன் தெரு
  • காந்தி குமாரன் தெரு
  • கண்ணகி தெரு

அடையார் பகுதிகள்:

  • தண்டீஸ்வரம் 8வது மற்றும் 9வது குறுக்கு தெரு
  • 3வது தண்டீஸ்வரம் மெயின் ரோடு
  • மயிலாப்பூர் பகுதியின் திருமூர்த்தி நகர் மெயின் ரோடு
  • திருமூர்த்தி நகர் 2வது தெரு
  • திருமூர்த்தி நகர் 4 வது தெரு

மணலி பகுதிகள்:

  • பார்த்தசாரதி தெரு
  • அவரை கொல்லிமேடு
  • சேயாலாம் தெரு
  • பெரியசேக்காடு
  • பெருமாள் கோயில் தெரு
  • பச்சையப்பன் கார்டன்

கே.கே நகர் பகுதியின் போஸ்டல் காலனி;

  • 15வது செக்டார்
  • அண்ணா குடியிருப்பு
  • கே.கே நகர்
  • முனுசாமி சாலை
  • முகாம்பிகை தெரு
  • புலியூர் 2வது மெயின் ரோடு கோடம்பாக்கம்
  • அவ்வை நகர் சூளைமேடு
  • கோவிந்தராஜ் தெரு
  • பாண்டியன் அவென்யூ சூளைமேடு
  • சுரேஷ் நகர்
  • ஏ.வி.எம் காலனி

பாலாஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் செய்யப்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.

Scroll to Top