தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், காஞ்சிபுரம் ரேசன் கடையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.06.2020 முதல் 24.07.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம்.
பணிகள்:
நியாய விலை கடை விற்பனையாளர் – 126
நியாய விலை கடை கட்டுனர் – 64
மொத்தம் – 190
கல்வித்தகுதி:
நியாய விலை கடை விற்பனையாளர் – 12th முடித்திருக்க வேண்டும்.
நியாய விலை கடை கட்டுனர் – 10th முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
நியாய விலை கடை விற்பனையாளர் – 150/-
நியாய விலை கடை கட்டுனர் – 100/-
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற பிட்படுத்தப்ப்பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை..
சம்பளம்:
நியாய விலை கடை விற்பனையாளர் – Rs.4,300/- to Rs.12,000/
நியாய விலை கடை கட்டுனர் – Rs.3,900/- to Rs.11,000/-
தேவையான சான்றிதழ்கள்:
- 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- சாதி சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், No.5A வாரனாசி ரோடு கலெக்டர் ஆபிஸ் எதிரில் காஞ்சிபுரம் – 631501.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.06.2020
விண்ணபிக்க கடைசி தேதி: 24.07.2020
Importance Links
அதிகாரப்பூர்வ இணையதளம்: கிளிக் செய்க!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: கிளிக் செய்க!