தர்மபுரி ரேசன் கடையில் வேலை வாய்ப்பு | 12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தர்மபுரி ரேசன் கடையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.06.2020 முதல் 18.07.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம்.

பணிகள்:

நியாய விலை கடை விற்பனையாளர் – 51 காலி பணியிடங்கள்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 12th முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

நியாய விலை கடை விற்பனையாளர் – 150/-

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற பிட்படுத்தப்ப்பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை..

சம்பளம்:

நியாய விலை கடை விற்பனையாளர் – Rs.4,300/- to Rs.12,000/

தேவையான சான்றிதழ்கள்:

  1. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  2. சாதி சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தருமபுரி – 635 705

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.06.2020

விண்ணபிக்க கடைசி தேதி:18.07.2020

Importance Links

அதிகாரப்பூர்வ இணையதளம்: கிளிக் செய்க!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: கிளிக் செய்க!

விண்ணப்ப படிவம்: கிளிக் செய்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top