பள்ளிக்கல்வித்துறை சார்பில் “இல்லம் தேடி கல்வி” என்கிற திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். இது முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் 5 நாட்களில் 50,000 தன்னார்வலர்கள் பதிவு!
