ஐகோர்ட்டுக்கு வருகிற 19ந்தேதி பொது விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு

பொது விடுமுறை: 

தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ஐகோர்ட்டுக்கு பொது விடுமுறை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வருகிற 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a Comment