தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு ஆர்வம் உள்ள மாணவர்கள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பம்:
விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப விநியோகம் இன்று முதல் துவங்குகிறது. இதற்கான விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் இணையதளம்:
விண்ணப்பிப்பதற்கு www.tndalu.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும்
விண்ணப்ப விநியோகம்:
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே துவங்கி உள்ளது. தற்போது 12ம் வகுப்பு முடித்து நேரடியாக 5 ஆண்டு சட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
சென்னையில் உள்ள சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும்
- சீர்மிகு சட்ட கல்லூரியில் பி.ஏ.
- பி.பி.ஏ
- பி.காம்
- பி.சி.ஏ
படிப்புடன் இணைந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த எல்.எல்.பி.,
அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சரஸ்வதி சட்டக் கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி,
படிப்பு மட்டும் நடத்தப்படுகிறது.
தொலைபேசி மூலம் தகவல்கள்:
என்று விண்ணப்பம் குறித்த அறிவிப்பில் கூறப்பட்டது. எனவே மாணவர்கள் இன்று முதல் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 044 – 2464 1919, 2495 7414 என்ற தொலைபேசி எண் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!