சிவகங்கையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்:
சிவகங்கை மாவட்டம்:
தமிழகத்தில் அங்கங்கே ஏற்படும் மின்வெட்டுகளை குறைப்பதற்கு பராமரிப்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இன்று (21.08.2021) சனிக்கிழமையில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
காரைக்குடியில் இன்று (21.08.2021)
- காத்தான்
- ஆவுடைபொய்கை
- சிறுவயல் ஆத்தங்குக்குடி
- பலவான் குடி
- சூரக்குடி
- நங்கம்பட்டி
- நேற்புகப்பட்டி
- நேமத்தான் பட்டி
- சொக்கலிங்கபுதூர்
- திருவேலங்குடி
- ஆகிய கிராமபுற பகுதிகளிலும்
- மேல பூங்குடி
மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து
- கீழபூங்குடி
- கீழ புதுப்பட்டி
- வெற்றியூர்
- மேலபட்டமங்கலம்
- சொக்கநாதபுரம்
- புளியன்குடிபட்டி
- சிலந்தகுடி
- செவரக்கோட்டை
- ஆளவிளாம்பட்டி
- கருங்குளம்
- நால்ரோடு
- தண்ணீர் பந்தல்
ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!