இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ஆம் ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பானை வெளியிட்டதாகவும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அந்த தேர்வு நாளை (டிசம்பர் 8) தொடங்கி வரும் 12ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிபிட்டுள்ளார்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு!
