Kanniyakumari DCPU Recruitment 2021 – கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Probationary Officer, Outreach Worker போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு LLB, Degree in Child Psychology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01/09/2021 முதல் 13/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
DCPU Kanyakumari Recruitment 2021 – Full Details
நிறுவனம் | கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | Probationary Officer, Outreach Worker |
காலி இடங்கள் | பல்வேறு |
பணியிடம் | கன்னியாகுமரி |
கல்வித்தகுதி | LLB, Degree in Child Psychology |
ஆரம்ப தேதி | 01/09/2021 |
கடைசி தேதி | 13/09/2021 at 5.30 PM |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
DCPU வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
DCPU பணியிடம்:
கன்னியாகுமரி
நிறுவனம்:
District Child Protection Unit, Kanniyakumari
DCPU பணிகள்:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Probationary Officer – Psychology, Sociology, Degree in Child Psychology
Outreach Worker – 10th, 12th
Legal cum Probationary Officer – LLB, Degree in Child Psychology
வயது வரம்பு:
40 வயது முதல் 62 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
சம்பள விவரம்:
Probationary Officer பணிக்கு மாதம் ரூ. 21,000 /- சம்பளமும்,
Outreach Worker பணிக்கு மாதம் ரூ. 21,000 /- சம்பளமும்,
Legal cum Probationary Officer பணிக்கு மாதம் ரூ. 21,000 /- சம்பளமாக வழங்கப்படும்.,
Kanyakumari DCPU விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 13.09.2021 அன்று மாலை 5.30 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், இணைப்பு கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் – 629 001.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 01/09/2021 |
கடைசி தேதி | 13/09/2021 at 5.30 PM |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |