DCPU Ramanathapuram Recruitment 2021 – இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Computer Operator, Assistant ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Typing முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/09/2021 முதல் 29/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
DCPU Ramanathapuram Recruitment 2021 – Full Details
நிறுவனம் | குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் |
பணியிடங்கள் | பல்வேறு |
கல்வித்தகுதி | 10th, 12th, Typing |
ஆரம்ப தேதி | 15/09/2021 |
கடைசி தேதி | 29/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
பணியிடம் | இராமநாதபுரம் |
DCPU வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
இராமநாதபுரம்
பாலினம்:
ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்:
District Child Protection Unit, Ramanathapuram
Ramanathapuram DCPU பணிகள்:
உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
Ramanathapuram DCPU கல்வி தகுதி:
Computer Operator, Assistant பணிக்கு 10th, 12th தேர்ச்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை, கணினி இயக்க பயிற்சி பெற்றிக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 40 வயதிற்கு இருக்க வேண்டும்.
DCPU மாத சம்பளம்:
உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் பணிக்கு அதிகபட்சம் ரூ . 9000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 29.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நீதிமன்றம் தென்புறம், இராமநாதபுரம் – 623 503.
DCPU Ramanathapuram முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 15.09.2021 |
கடைசி தேதி | 29.09.2021 |
DCPU Ramanathapuram Offline Application Form Link, Notification PDF 2021
Notification link & Application Form | Click here |
Official Website | Click here |