Dharmapuri District Home Guard Force Recruitment 2022 – தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Dharmapuri District Recruitment 2022 – Full Details
நிறுவனம் | தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையம் |
பணியின் பெயர் | ஊர்காவல் படை |
பணியிடம் | தருமபுரி |
காலிப்பணியிடம் | 29 |
கல்வித்தகுதி | 10th |
சம்பளம் | RS. 43,000/- |
தேர்வு செயல்முறை | நேர்காணல் |
ஆரம்ப தேதி | 28.09.2022 |
கடைசி தேதி | 01.10.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://dharmapuri.nic.in/ |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
தருமபுரி
நிறுவனம்:
Dharmapuri District Superintendent of Police
ஊர்க்காவல்படை பணிகள்:
ஆண் விண்ணப்பதாரர்களுக்கு – 28 காலியிடங்கள்
பெண் விண்ணப்பதாரர்களுக்கு – 01 காலியிடம்
மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் உள்ளன.
ஊர்க்காவல்படை கல்வி தகுதி:
Home Guard பணிக்கு 10த் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 18 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஊர்க்காவல்படை சம்பள விவரங்கள்:
சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Home Guard Force விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 01.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
முக்கிய குறிப்பு:
ஊர்க்காவல்படை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து அறிந்து கொள்ளவும்.
Home Guard Force விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 23.09.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.10.2022 |
Dharmapuri District Home Guard Force Notification and Application Links
Notification Pdf | |
Announcement Page Link | Click here |
Official Website |