சிவகங்கை மாவட்டம்:
சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்க கூடிய பயிற்சிகளை புதிதாக துவங்கவுள்ளதாக தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!