விரைவில் கடன்கள் தள்ளுபடி
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவரங்கள் சரிபார்ப்பு:
கூட்டுறவு வங்கிகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டி நகைக்கடன் பெற்ற நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
நகைக்கடன் தள்ளுபடி:
ஒருவரின் பெயரில் வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றுள்ளார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் ஆவணங்களை சேகரிக்கும் பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
போன் மூலம் தகவல்கள்:
அதிகாரிகள் தெரிவிப்பு:
ஆவணங்கள் சரிபார்ப்பு:
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!