நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் & கணக்காளர் போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Graduate (Psychology) மற்றும் B.Com/M.Com முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/02/2021 தேதிக்குள் தங்கள் படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
ஆற்றுப்படுத்துநர் & கணக்காளர் போன்ற பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
ஆற்றுப்படுத்துநர் – Graduate (Psychology) and Post Graduate (Social Work) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
கணக்காளர் – B.Com/M.Com போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
இதற்கு 2 வருடமாவது பணியின் முன்னனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஆற்றுப்படுத்துநர், கணக்காளர் போன்ற பணிகளுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
ஆற்றுப்படுத்துநர், கணக்காளர் போன்ற பணிகளுக்கு மாதம் Rs.14,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 20.02.2021 தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, எண்: 78 / இளங்கோ திருமண மண்டபம் அருகே, மோகனூர் சாலை, நாமக்கல் -637001. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.
தேர்தெடுக்கும் முறை:
தேர்வு எழுதுதல், நேர்காணல்
முக்கிய தேதி:
கடைசி தேதி: 20.02.2021
பணியிடம்:
நாமக்கல்
Important Links:
Notification PDF and Application Form: Click here