குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மற்றும் மற்ற அரசு தேர்வுகள் அறிவிக்கப்படும் நாள் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான அரசாணையில் சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் முதல்நிலை தேர்வின் புதிய முடிவுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இவை இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.