National Research Centre for Banana (NRCB) யில் காலியாக உள்ள Young Professional பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23.11.2020 முதல் 03.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
இதில் Young Professional பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 21 வயது முதல் 45 வயதாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
விண்ணப்பதாரர்களுக்கு Young Professional பணிக்கு மாதம் Rs.15,000/- சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 03.12.2020 தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பவும். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
குறிப்பு:
நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியிடம்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
முக்கிய தேதிகள்:
ஆரம்பதேதி: 23.11.2020
கடைசிதேதி: 03.12.2020
Important Links:
Notification PDF And Application: Click Here!