சென்னையில் மீண்டும் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:
சென்னை:
Power Cut Chennai – தமிழகத்தில் ஏற்படும் மின்தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனை பராமரிப்பதற்கான வேலைப்பாடுகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடக்கும் இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் அதிகப்படியான மின்தடை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது ஆங்காங்கே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தாம்பரம் பகுதி:
- எல்.ஐ.சி காலணி ஒரு பகுதி
- டி.ஆர் மணி தெரு
- அண்ணா சாலை பகுதி
- எம்.ஜி.ஆர் சாலை
- ஐ ஐ டி காலனி
- காமகோடி நகர்
- விஜிபி சாந்தி நகர்
- சர்ச் அவன்யு
- நெமிலிச்சேரி பிரதான சாலை
- பாலா சுப்பிரமணியன் தெரு
- முத்துச்சாமி நகர்
- பாத்திமா நகர்
- 200அடி சாலை
- பெரிய கோவிலம்பாக்கம்
- மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி.
சொத்துப்பெரும்பேடு பகுதி:
- அட்டப்பாளையம்
- பாளையம்
- சூரப்பேடு
- ஓரக்கடு
கிண்டி பகுதி:
- ஜி நகர்
- புழுதிவாக்கம் பகுதி
- மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
செங்குன்றம் பகுதி:
- அழிஞ்சிவாக்கம்
- செல்வ விநாயகா நகர்
- விளங்காட்டுப்பக்கம்
- தீயம்பாக்கம்
- கொசப்பூர்
- கோமதி அம்மன் நகர்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்