கல்வித்துறை இயக்குனர் உத்தரவு:
புதுச்சேரியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
திறக்கப்படலுள்ள பள்ளிகள்:
- புதுச்சேரி
- காரைக்கால்
- ஏனாமில் அரசு
- அரசு நிதியுதவி
- தனியார்
- சிபிஎஸ்இ
- ஐசிஎஸ்இ
பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
- பள்ளி பேருந்துகளில் வரும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பேருந்துகள் இயங்கும், கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
- பள்ளி வரும் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளி சார்பில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
- பள்ளிகளில் கட்டாயமாக அரசின் நோய்த்தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
- அரசின் அடுத்த உத்தரவு இல்லாமல் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது. பள்ளிகள் காலை 9 முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!