சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை-1ல் யில் Wireman பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த் படித்திருந்தால் போதும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.01.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
இதில் Wireman பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 8த் படித்திருந்தால் போதும் 2 ஆண்டுகள் முன்னனுபவம் இருக்க வேண்டும் .
வயது வரம்பு:
- (அதிகப்பட்சமாக) எஸ்.சி./எஸ்.சி.ஏ-35,
- எஸ்.டி- 35,
- பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும்
- பிற்படுத்தப்பட்டோர் – 32, ஓ.சி-30 இருத்தல் வேண்டும்
சம்பளம்:
விண்ணப்பதாரர்களுக்கு Wireman பணிக்கு மாதம் ரூ.18200-57900/-வரை சம்பளமாக வழங்கப்படும் .
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 18.01.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதி:
கடைசி தேதி: 18.01.2021
குறிப்பு:
நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியிடம்:
சென்னை, தமிழ்நாடு
Important Links: Click here