தருமபுரி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துனர்(Councellor) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு முதுகலை பட்டம்(Psychology) பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16/02/2021 தேதிற்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணியிடங்கள்:
ஆற்றுப்படுத்துனர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
ஆற்றுப்படுத்துனர் பணிக்கு முதுகலை பட்டம்(Psychology) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .
சம்பளம்:
ஆற்றுப்படுத்துனர் பணிக்கு சம்பளம் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட Rs.1000/- மட்டும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 16.02.2021 அன்று அரசு குழந்தைகள் இல்லம், பஞ்சப்பள்ளி என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.
முக்கியா தேதி:
கடைசி தேதி: 16.02.2021
பணியிடம்:
தருமபுரி
Important Links:
Notification PDF and Application Form: Click he