ஐப்பசி மாதம் திருமண தேதிகளில் முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களான அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் வருகிறது.
சிறப்பு பேருந்துகள்:
வருகிற 23, 24, 25 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், வந்தவாசி, ஆரணி, புதுச்சேரி, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் விசேஷங்கள் கடைபிடிப்பதில்லை. ஐப்பசி மாதத்தில் பண்டிகை நாட்களோடு முகூர்த்த நாட்களும் வருகின்றன. அதனை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. பொதுமக்கள் தேவைக்கேற்ப பஸ்களை கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தயாராக இருக்கிறோம்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!