Thoothukudi DCPU Recruitment 2022

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு!!

Thoothukudi DCPU Recruitment 2022 – தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Social Worker பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16.09.2022 முதல் 30.09.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். Thoothukudi DCPU Recruitment 2022 – Full Details  நிறுவனம் குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம் பணியின் பெயர் Social Worker …

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு!! Read More »