திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!!
DCPU Tiruchirappalli Recruitment 2021 – திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Chairperson, Member போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelor in Social Work, Psychology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31/08/2021 முதல் 15/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். DCPU Tiruchirappalli Recruitment 2021 – Full Details நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு பணியின் பெயர் …
திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!! Read More »