Thoothukudi DCPU Recruitment 2022 – தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Social Worker பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16.09.2022 முதல் 30.09.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
Thoothukudi DCPU Recruitment 2022 – Full Details
நிறுவனம் | குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | Social Worker |
பணியிடங்கள் | 01 |
கல்வித்தகுதி | 10th, 12th, Degree |
சம்பளம் | Rs. 18,536/- Per Month |
ஆரம்ப தேதி | 16.09.2022 |
கடைசி தேதி | 30.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
தேர்வு செய்யும் முறை | தேர்வு/நேர்காணல் |
பணியிடம் | தூத்துக்குடி |
அதிகாரபுர்வ வலைத்தளம் | https://thoothukudi.nic.in |
DCPU வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தூத்துக்குடி
பாலினம்:
ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்:
District Child Protection Unit, thoothukudi
thoothukudi DCPU Social Worker பணிகள்:
சமுகபணியாளர் பணிக்கு ஒரே ஒரு காலிபணியிடம் உள்ளன.
DCPU சமுகபணியாளர் கல்வி தகுதி:
இந்த பணிக்கு 10th, 12th, Degree படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 40 வயதிற்கு இருக்க வேண்டும்.
thoothukudi DCPU மாத சம்பளம்:
சமுகபணியாளர் பணிக்கு மாதம் Rs. 18,536/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
thoothukudi DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
176, முத்துச் சுரபி பில்டிங்,
மணிநகர் 2 வது தெரு, பாளை ரோடு,
தூத்துக்குடி – 628003,
தொலைபேசி எண் : 0461 – 2331 188
thoothukudi DCPU முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 16.09.2022 |
கடைசி தேதி | 30.09.2022 |
DCPU thoothukudi Social Worker Offline Application Form Link, Notification PDF 2022
Notification PDF & Application Form | Click here |
Official Website | Click here |