Thoothukudi Panchayat Office Recruitment 2023: தூத்துக்குடி ஊராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், இரவு காவலாளி வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு 8th தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23/03/2023 முதல் 24/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Thoothukudi Panchayat Office Recruitment 2023 Details
நிறுவனம் | தூத்துக்குடி ஊராட்சி அலுவலகம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர், இரவு காவலாளி |
கல்வித்தகுதி | 8th |
பணியிடம் | தூத்துக்குடி |
கடைசி தேதி | 24/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தூத்துக்குடி
காலி பணியிடம்:
இதற்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன.
பணியின் பெயர் | காலி பணியிடங்கள் |
---|---|
அலுவலக உதவியாளர் | 01 |
இரவு காவலாளி | 01 |
கல்வி தகுதி:
இந்த பணிக்கு 8th, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம்:
இந்த பணிகளுக்கு மாத சம்பளம் Rs 15,700/- முதல் Rs 50,000/- வரை வழங்கப்படுகிறது.
வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு 18 முதல் 37 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கான
விண்ணப்பப் படிவம் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் தூத்துக்குடி
மாவட்ட இணையதளம் www.thoothukudi.nic.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
கருங்குளம் -628 809
தூத்துக்குடி மாவட்டம்.
(தொலைபேசி எண். 04630-263225)
Interview
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி
குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
Notification & Application Form |