திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!!

Tiruvarur District child Protection Unit (DCPU) யில் Legal cum Probation Officer, Counsellor, Social Worker போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.10.2020 முதல் 15.10.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Legal cum Probation Officer – 1

Counsellor – 1

Social Worker – 1

போன்ற பணிகளுக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Legal cum Probation Officer – பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Counsellor – பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Social Worker – பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Legal cum Probation Officer – பணிக்கு மாதம் Rs.21,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Counsellor – பணிக்கு மாதம் Rs.14,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Social Worker – பணிக்கு மாதம் Rs.14,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.10.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

பணியிடம்:

திருவாரூர், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 05.10.2020

கடைசிதேதி: 15.10.2020

Important Links :

Official Website Career Page: Click Here

Official Notification PDF: Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top