வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காலியாக உள்ள Crop Harvest Test Laborers பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16.12.2020 முதல் 19.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணியின் விவரங்கள்:
நிறுவனம் | Agriculture Administration |
பணியின் பெயர் | Crop Harvest Test Laborers |
காலிப்பணியிடங்கள் | Various |
கல்வித்தகுதி | Degree |
சம்பளம் | ரூ.15,050/- |
பணியிடம் | வேலூர், தமிழ்நாடு |
தேர்ந்தெடுக்கும் முறை | பதிவு செய்தவர்கள் பணித் தேர்வு முகமை மூலமாக தேர்வு செய்யப்படுவர் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அறுவடை பணிகள், அறுவடை பரிசோதனைகள் மற்றும் அது சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண் பாடப்பிரிவுகளில் மற்றும் அது சார்ந்த வேளாண் பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி இயக்கத்திறன் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வேளாண் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை வேளாண்மை இணை இயக்குனர், சிவராமபுரம், தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில், வேலூர் – 2 என்ற முகவரிக்கு 19.12.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 16.12.2020
கடைசி தேதி: 19.12.2020
Important Links:
Notification PDF: Click Here!