தூத்துக்குடி அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் ஊர்தி ஓட்டுநர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணியிடங்கள்:
ஒட்டுநர் பணிக்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க 8த், தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுனர் உரிமம் நாளாவது தேதி வரை புதுபிக்கப்பட்டுருக்க வேண்டும்.
ஊர்தி ஓட்டுவதில் குறைந்த பட்சம் 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
01.07.2019 அன்று 35 வயதை பூர்த்தியடைத்திருக்க வேண்டும்.
சம்பளம் :
ஒட்டுநர் பணிக்கு மாதம் Rs.19,500/- முதல் Rs.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம் புதுகிராமம் தூத்துக்குடி – 628003 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை 05.02.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 22.01.2021
கடைசி தேதி: 05.02.2021
பணியிடம்:
தூத்துக்குடி
Important Links:
Application form and Notification : Click here