தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள Security/ Watchman போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12/02/2021 தேதிற்குள் நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். மேலும் அன்று நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணியிடங்கள்:
Security/ Watchman போன்ற பணிகளுக்கு 200 காலிப்பணியிடங்கள் உள்ளன.
- பொதுப்பிரிவினருக்கு 28 பணியிடங்கள்
- பழங்குடியினருக்கு 03 பணியிடங்கள்
- அருந்ததியருக்கு 07 பணியிடங்கள்
- பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 57 பணியிடங்கள்
- மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 41 பணியிடங்கள்
- முஸ்லீம் இனத்தவருக்கு 06 பணியிடங்கள்
- பொதுவான பிரிவினருக்கு 58 பணியிடங்கள்
கல்வித்தகுதி:
Security/ Watchman போன்ற பணிகளுக்கு 8த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Security/ Watchman போன்ற பணிகளுக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Security/ Watchman போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12/02/2021 தேதிற்குள் நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.
தேவையான சான்றிதழ்கள்:
கல்வி சான்று, ஆதார் அட்டை, ஜாதி சான்று, இருப்பிடம், வேலை வாய்ப்பு அலுவலக அட்டை போன்ற சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
முகவரி:
முதுநிலை மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் – 610001 என்ற முகவரியில் 12.02.2021 அன்று நேர்காணல் நடைபெறும்.
பணியிடம்:
திருவாரூர்
முக்கிய தேதிகள்:
கடைசி தேதி: 12.02.2021
Important Links:
Notification PDF: Click Here!