தமிழக ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள Ombudsman பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Ombudsman பணிக்கு 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Ombudsman பணிக்கு மாதம் Rs. 20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Directorate Of Rural Development and Panchayat Raj, Saidapet, Panagal Building Chennai-600 015
தேர்தெடுக்கும் முறை:
Interview
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 09.02.2021
கடைசி தேதி: 15.02.2021
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
Important Links:
Notification PDF: Click here
Application Form: Click here