சிவகங்கை ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள Jeep Driver பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த் படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.01.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
இதில் Jeep Driver பணிக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8த் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
விண்ணப்பதாரர்களுக்கு Jeep Driver பணிக்கு மாதம் Rs.19.500/ முதல் Rs.62,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்திசெய்து விண்ணப்பங்களை உரிய சான்றுதலுடன் மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் 2-வது தளம் சிவகங்கை என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் .
முக்கிய தேதி:
கடைசி தேதி: 25.01.2021
குறிப்பு:
நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியிடம்:
சிவகங்கை
Important Links:
Notification Link And Application form: Click here