விருதுநகர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04/01/2021 தேதி முதல் 25/01/2021 தேதி வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் பணிக்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 8த் படித்திருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் :
அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் Rs.15,700/- முதல் Rs.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 25.01.2021 தேதிக்குள் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை, விருதுநகர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 04.01.2021
கடைசி தேதி: 25.01.2021
பணியிடம்:
விருதுநகர்
Important Links:
Application form and Notification PDF: Click here