பிரதான் மந்திரி கிசான் யோஜனாவுக்கான eKYC காலக்கெடு ஆகஸ்ட் 31ம் தேதியான நாளையோடு நிறைவடைகிறது. இந்த eKYC செயல்பாடுகளை முடிக்காதவர்களுக்கு மத்திய அரசின் விவசாயிகளுக்கான அடுத்த தவணை பணம் கிடைக்காது.
PM கிசான் திட்டத்தில் பயன் படுத்த நாளையே கடைசி தேதி!

பிரதான் மந்திரி கிசான் யோஜனாவுக்கான eKYC காலக்கெடு ஆகஸ்ட் 31ம் தேதியான நாளையோடு நிறைவடைகிறது. இந்த eKYC செயல்பாடுகளை முடிக்காதவர்களுக்கு மத்திய அரசின் விவசாயிகளுக்கான அடுத்த தவணை பணம் கிடைக்காது.