இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்- யு.ஜி.சி

istockphoto-1340766096-612x612

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி பட்டப்படிப்பு 75 சதவீத மதிப்பெண்களுடன் 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர முதுகலை பட்டம் அவசியம். ‘நெட்’ தேர்வு எழுதுவதற்கும் குறைந்தபட்சம் 55 … Read more

இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ஆம் தேதி தொடக்கம்!!

360_F_411196155_bAztsXMFRSprbiFP8mWtDIG6WNVJCg6d

இந்நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டில் இலவச சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி மே 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் பல பேர் பயன்பெறுகின்றன. தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆங்கில மொழி பயிற்சி என அரசுப் பள்ளிகளில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகரிக்கப்படுவதால் பெற்றோர்களும், மாணவர்களும் தங்கள் கவனத்தை அரசுப் பள்ளிகளில் சேர விரும்புகின்றனர்.இச்சட்டத்தின்படி தனியார் … Read more

தமிழகத்தில் ஓட்டுப்போட இலவச பஸ் வசதி!!

BUS

தமிழகத்தில் இலவச பஸ் பயணம் தமிழகத்தில் நாளை ஏப்.,19 அன்று ஓட்டுப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஓட்டுப்போட இலவச பஸ் பயணம் செய்ய மதுரை கோட்டத்தின் தமிழக அரசு பஸ் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஓட்டுப்பதிவு நாளன்று ( ஏப்.,19 ) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட ஏதுவாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பஸ்களில் … Read more

தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் 68,321 ஓட்டுச்சாவடிகள் தயார்!!

News

சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், இதற்காக 68,321 ஓட்டுச்சாவடிகள் தயாராக இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை (ஏப்.,19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தமிழகம் முழுவதும் 68,321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும்!!

tamilnadu

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள்: பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிக்கான மொத்தம் 2,582 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது பிப்ரவரி 4ம் தேதி 130 மையங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள்  ஜூன் மாதம் வெளியாகும் … Read more

தமிழகத்தில் மீன்பிடிக்க தடை!! அதிச்சியில் மக்கள்

Screenshot 2024-04-13 105855

தமிழகத்தில் மீன்பிடிக்க தடை சென்னையில் இந்த மாதம் மீன்கள் இனப்பெருக்க செய்யும் காலம் இதனால் மன்னார் வளைகுடா கடலில் தடை விதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால் மீன் வளம் குறைந்துவிடும். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதிமுதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக்டற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் … Read more

ஐகோர்ட்டுக்கு வருகிற 19ந்தேதி பொது விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு

Screenshot 2024-04-13 101421

பொது விடுமுறை:  தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ஐகோர்ட்டுக்கு பொது விடுமுறை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வருகிற 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!!

மாவட்ட ஆட்சியர் அனி மேரி ஸ்வர்ணா புதிய உத்தரவு மயிலாடு துறையில் சிலநாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இச்சிறுத்தை நேற்று ஏப்ரல் 11 அரியலூர் மாவட்ட பொன்பரப்பி, சிதலவாடி பகுதிகளில் நுழைந்து சுற்றி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அனி மேரி ஸ்வர்ணா புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன் படி, அரியலூர் மாவட்ட பள்ளிகள் அனைத்திற்கும் இன்று ஏப்ரல் 12 விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் … Read more

மோடி மீண்டும் பிரதமரானால் இதையெல்லாம் செய்வாராம்! – வைகோவின் பேச்சு!

மோடி மீண்டும் பிரதமரானால் இதையெல்லாம் செய்வாராம்! – வைகோவின் பேச்சு! தற்போது நம் நாட்டின் பிரதமராக மோடி ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில், இப்போது நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அவரது தந்தையும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வைகோ அவர்கள் பேசியதாவது, மீண்டும் மோடி பிரதமரானால், அவரின் தொகுதியான வாரணாசியை தலைநகராக மாற்ற போவதாகவும் மற்றும் … Read more

இனி வரும் 5 நாட்களுக்கு வெயிலுக்கு குட் பாய் சொல்லுங்க … ஏப்.15 வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள செய்தி: தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, மாநிலத்தின் சில மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், ஏப்ரல் 15ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 95 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் … Read more