உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடும் ரம்ஜான் பண்டிகை…
உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடும் ரம்ஜான் பண்டிகை… ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 30 நாட்கள் நோன்பு முடிந்து, ‘ஈகைத் திருநாள்’ பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்-11) உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர். ரம்ஜானை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் … Read more