தமிழகத்தில் மீன்பிடிக்க தடை!! அதிச்சியில் மக்கள்
தமிழகத்தில் மீன்பிடிக்க தடை சென்னையில் இந்த மாதம் மீன்கள் இனப்பெருக்க செய்யும் காலம் இதனால் மன்னார் வளைகுடா கடலில் தடை விதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால் மீன் வளம் குறைந்துவிடும். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதிமுதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக்டற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் … Read more