மோடி மீண்டும் பிரதமரானால் இதையெல்லாம் செய்வாராம்! – வைகோவின் பேச்சு!
மோடி மீண்டும் பிரதமரானால் இதையெல்லாம் செய்வாராம்! – வைகோவின் பேச்சு! தற்போது நம் நாட்டின் பிரதமராக மோடி ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில், இப்போது நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அவரது தந்தையும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வைகோ அவர்கள் பேசியதாவது, மீண்டும் மோடி பிரதமரானால், அவரின் தொகுதியான வாரணாசியை தலைநகராக மாற்ற போவதாகவும் மற்றும் … Read more